அன்புள்ள மகனுக்கு
உன் அம்மா எழுதுவது
சந்தை - ல் விற்ற மாடு கூட
வீடு வந்து சேர்ந்து விட்டது
பழகிய பாசத்திற்காக
காணமல் போன நாய் கூட
வந்து விட்டது என்னை தேடி
நான் பெற்ற மகனே
இவரிற்கு உணவு மட்டும் தானடா கொடுத்தேன் ..
உனக்கு என் ரத்தத்தை பாசத்தோடு கொடுதேனடா
நீ எபோது வருவாய்
என்னை கூட்டி செல்ல ...
இப்படிக்கு
முதியோர் இல்லத்திலிருந்து
உன் அம்மா
No comments:
Post a Comment