Tuesday, October 25, 2011

காலமே பதில் சொல்

காலமே வாழ்க்கையை
தீர்மானிக்கும் திசைகள் ..
இறந்தகலத்தில் நிகழ்ந்தவை
ஞாபகத்தில் இல்லை..
நிகழ்காலத்தில் நடப்பவை
எதுவுமே புரிவதில்லை ...
எதிர்காலத்தில் நடப்பவை
கண்ணில் தெரிவதில்லை ..
நேரம் யாருக்கும்
புரியாத புதிர் ..
வாழ்க்கை என்ற
கடிகாரம் நம்மிடம் .
இதில் சுற்றி கொண்டிருக்கும்
முட்களாக நாம் ...

No comments:

Post a Comment